- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்



சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன். இவர் கடந்த மாதம் 12-ந் தேதி பணியில் இருந்தபோது சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். இவரது குடும்பத்துக்கு விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் வரப்பெற்று உள்ளது. இதற்கான காசோலையை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேற்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire