8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
ஆம்பூர் அடுத்த ராளக்கொத்தூர் பகுதியில் பாபு என்பவரது நிலத்தில் மலைப் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவர் முருகன், வனக்காப்பாளர் மூர்த்தி இருவரும் சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள துருகம் காப்பு காட்டில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





