கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நடந்தது.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, உறுதி மொழியை வாசித்தார். பின்னர் அனைத்து அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதி மொழி எடுத்துக் கொண் டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





