- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகர் கைது



திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருப்பவர் ரைட்டர் வினித்குமார் (வயது 24). தாராபுரத்தில் வசித்து வரும் இவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும், தமிழக காவல்துறையை பற்றியும் அவதூறாக கார்ட்டூன் படத்துடன் பதிவிட்டதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ரைட்டர் வினித்குமாரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பா.ஜ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire