பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2023 7:00 PM GMT (Updated: 7 July 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி போலீசார் விளங்காமுடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மருதேரி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 42), அப்புகுட்டை முருகன் (49), மருதேரி நீலகண்டன் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story