கெங்கவல்லியில்சாராயம் விற்ற பெண் கைது

கெங்கவல்லி
கெங்கவல்லி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் நேற்று இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த விஜயா (வயது 55) என்பவர் வீட்டில் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





