கஞ்சா விற்றவர் கைது

பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த தருமன் மகன் ஆகாஷ் (வயது 24). இவர் ஆலமரத்துப்பட்டி டேம் சாலையில் உள்ள தனது வீட்டின் அருகே கஞ்சா விற்பதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முனிராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கஞ்சா விற்ற ஆகாசை கைது செய்ததுடன் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





