குட்கா விற்ற பெட்டிகடைக்காரர் கைது

மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி அமானி மல்லாபுரம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற சின்னன்னன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





