- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எருமப்பட்டி அருகே பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய வாலிபர் கைது



எருமப்பட்டி அருகே பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய வாலிபர் கைது
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் மனோஜ் (28) என்பவர் அடிக்கடி செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் ஆபாசமாகவும், மிரட்டும்படியும், மன ரீதியாக துன்புறுத்தும் வகையில் எழுதியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் கடந்த மாதம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை தேடி வந்தனர். இந்த நிலையில் மனோஜ் அலங்காநத்தம் பிரிவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அங்கு சென்று மனோஜை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire