பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்
x

பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் போலீசார் சின்ன ஆலரஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய ஆலரஅள்ளி பாஷா (வயது 52), அத்திகானூர் கோபால கிருஷ்ணன் (34), கவுண்டனூர் பரமசிவம் (42), மொரப்பூர் முருகன் (31), காமலாபுரம் ரகு (29) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10,400 மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story