கிருஷ்ணகிரி அருகே மனைவிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி அருகே மனைவிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை அடுத்த தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி குடிபோதையில் வீட்டுக்கு சென்ற அப்பாதுரை மனைவி வெங்கடம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினார். இதுகுறித்து வெங்கடம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாதுரையை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





