சூளகிரி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

சூளகிரி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
சூளகிரி:
சூளகிரி அருகே சப்படி பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சூளகிரி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கோனேரிப்பள்ளியை சேர்ந்த சந்திரப்பா (வயது 42), சப்படி சுரேஷ் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.690 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





