கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே பாப்பாம்பாடி சின்னபிள்ளையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் கோகுல்கண்ணன் (வயது 22). இவர், அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோகுல்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





