கேர்மாளம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தவருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்

கேர்மாளம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தவருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்ததில், அதில் அவர் கர்நாடக மாநிலம் உத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்பதும், அவர் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





