சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி (வயது 61). இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு மிட்டாய் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் பாட்டி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அர்த்தனாரியை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





