கட்டிட தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

ராயக்கோட்டை:
கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 21). கட்டிட தொழிலாளி. கடந்த 7-ந் தேதி தனது வீட்டு அருகில் நின்ற நிரஞ்சனிடம் அதே பகுதியை சேர்ந்த கிரண்குமார் (23), மாதேஷ் (21) ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த நிரஞ்சன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கிரண்குமார், மாதேஷ் ஆகிய 2 பேரையும் கெலமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





