நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

பர்கூர்:
பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவரது சகோதரர் செல்வம் (43). இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் முத்தப்பன் தாக்கப்பட்டார். இதுகுறித்து முத்தப்பன் கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் (43), மீனாட்சி (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதே போல அமாவாசை என்பவர் ஒரு புகார் கொடுத்தார். இதில் தானும், செல்வமும் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் முத்தப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





