ஆடு திருடிய முதியவர் கைது

ஆடு திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்
தேவகோட்டை அருகே உள்ள தானவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 52). இவருடைய ஆடுகள் தானாவயல்-அமராவதிபுதூர் ரோட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த தேவகோட்டை இரவுசேரி இறக்கத்தை சேர்ந்த கருப்பையா (70) என்பவர் அதில் ஒரு ஆட்டை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





