ஆடு திருடிய முதியவர் கைது


ஆடு திருடிய முதியவர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்

சிவகங்கை

தேவகோட்டை அருகே உள்ள தானவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 52). இவருடைய ஆடுகள் தானாவயல்-அமராவதிபுதூர் ரோட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த தேவகோட்டை இரவுசேரி இறக்கத்தை சேர்ந்த கருப்பையா (70) என்பவர் அதில் ஒரு ஆட்டை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story