பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2023 7:00 PM GMT (Updated: 8 Jun 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி போலீசார் சின்ன பாரண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக வடிவேல் (வயது 29), துரைராஜ் (45), அண்ணாமலை (30), சக்திவேல் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story