நல்லம்பள்ளி அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரன்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் மது பதுக்கி விற்பதாக தொப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 31), இந்திரா (59) ஆகியோரது வீடுகளில் மது பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire