மொரப்பூர் அருகேகஞ்சா விற்ற வாலிபர் கைது


மொரப்பூர்  அருகேகஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தர்மபுரி

மொரப்பூர்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் போலீசார் ஜி.மூக்கனூர்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதேபகுதியை சேர்ந்த அகத்தியன் (வயது27) என்பதும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story