கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். இதில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கண்ணன்டஅள்ளி சத்தியமூர்த்தி (வயது 54), சூளகிரி பட்சரம் (35), ஓசூர் அலசநத்தம் சஞ்சய் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 170 ரூபாய் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story