- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லை ரெயில் நிலையத்திற்கு 2,700 மெட்ரிக் டன் யூரியா வருகை



நெல்லை ரெயில் நிலையத்திற்கு 2,700 மெட்ரிக் டன் யூரியா வந்தது.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு உரங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் சென்னை மணலியில் இருந்து 1,450 டன் யூரியா ரெயில் மூலம் நெல்லை வந்தது. இதேபோல் தூத்துக்குடியில் இருந்தும் 1,250 டன் யூரியா நெல்லை வந்தது. இவை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 மெட்ரிக் டன் உரம் நெல்லை வந்து சேர்ந்தது. இதேபோல் நெல்லை மாவட்டத்திற்கு தேவையான அரிசி நேற்று முன்தினம் வெளிமாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு நிலையத்திற்கு வந்து இறங்கியது. இந்த அரிசி மூட்டைகள் வாணிப கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire