தாய் மீது தாக்குதல்

மது குடிப்பதை கண்டித்ததால் தாய் மீது தாக்குதல் வாலிபர் கைது செய்யப்பட்டார்
மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள கீழமருதாந்தநல்லூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பிரகாஷ் ( வயது 23). குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட மகனின் நிலையை பார்த்து வேதனை அடைந்த இவரது தாயார் இந்திராகாந்தி மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று தாயாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திராகாந்தி அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து பிரகாசை கைதுசெய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





