- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கலை இலக்கிய சங்க கூட்டம்



தமிழ்நாடு கலை இலக்கிய சங்க கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு கலை இலக்கிய சங்க கூட்டம் மாவட்ட தலைவர் சரோஜினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோ மிக்கேல்யம்மா, வாசுகி, குணவேந்தன், அழகேசன், பானுமதி, ஜெயபிரகாஷ், கார்த்திக், மணிகண்டன், அலமேலுமங்கை, மகாலெட்சுமி, அமலா, கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகின்ற புத்தக திருவிழாவிற்கு வருகை தருமாறு பறை அடித்து துண்டறிக்கை அளித்து பரப்புரை செய்தனர். முடிவில் கிளை செயலர் ராஜாமணி நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire