ஆத்தூரில்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ஆத்தூரில்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:45 PM GMT)

ஆத்தூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து, சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.


Next Story