ஆத்தூரில்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆத்தூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து, சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





