கோவில்பட்டி கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆய்வு

கோவில்பட்டி கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.குருமூர்த்தி கோவில்பட்டி கோர்ட்டுக்கு வந்தார். சப்-கோர்ட்டு நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. முரளிதரன், குற்றவியல் நீதிபதி கடற்கரை செல்வம், விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது சாதிக் உசேன், அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், சிரஸ்தார் சுப்புலட்சுமி மற்றும் வக்கீல்கள் வரவேற்றனர். சப்-கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி மரக்கன்று நாட்டினார். பின்னர் கோர்ட்டுகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





