- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி



சேத்தியாத்தோப்பு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரில், எனது ஊரைச் சேர்ந்த ரத்தினவேலு (வயது 30) என்பவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க ஒரத்தூர் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன் பேரில் ஒரத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரத்தினவேலு, அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றது உண்மை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, போக்சோ சட்டத்தின் கீழ் ரத்தினவேலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire