- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரை கத்தியால் கிழித்த ஆட்டோ டிரைவர் கைது



வாலிபரை கத்தியால் கிழித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை,
குளித்தலை வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை செக்கடி தெருவை சேர்ந்த குணா (27) என்பவர் ஓட்டிவந்த ஆட்டோ ஜெயராம் மீது மோதியது. அப்போது ஜெயராம் கையை நீட்டியபோது ஆட்டோவின் கண்ணாடி உடைந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சமாதானம் பேசி கண்ணாடி மாற்றி கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று குணா, ஜெயராமிடம் தகராறு செய்து அவரை திட்டி கத்தியால் அவரது உடலில் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த ஜெயராம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் குணா மீது போலீசார் வழக்குபதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire