- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் நிலையங்களில் ஆவடி கமிஷனர் ஆய்வு



புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் பூந்தமல்லி போலீஸ் நிலையம் வந்த அவர், போலீஸ் நிலையத்தில் உள்ள வரவேற்பாளர், கைதிகள் அறை, போலீசார் வருகை பதிவேடு, குற்றங்கள் சம்பந்தமான ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அங்கிருந்த பெண் போலீசாரிடம், எங்கிருந்து பணிக்கு வருகிறீர்கள்? எவ்வளவு தூரம் வருகிறீர்கள்? வீட்டில் இருந்து இங்கு வருவதற்கு வசதியாக உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து நசரத்பேட்டை போலீஸ் நிலையத்திலும் ஆவடி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire