- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு



ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி உலகம் முழுவதும் ஈர நில நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அகில்தம்பி அறிவுறுத்தலின்படி, வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களை ஈர நிலத்திற்கே அழைத்து சென்று ஈர நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து சாண்டில்யன் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் வனவிரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், வனச்சரக அலுவலர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire