வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் விழிப்புணர்வு ரங்கோலி கோலம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் விழிப்புணர்வு ரங்கோலி கோலம்

சென்னை மாநகரில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தக் கணக்கீட்டுப் படிவம் 4.11.2025 முதல் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.
11 Nov 2025 4:34 PM IST
திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
28 Oct 2025 11:21 AM IST
தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் பூங்காவில் வைத்து நடைபயிற்சி செய்ய வரும் பெண்களிடம் மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
9 Oct 2025 9:49 PM IST
கன்னியாகுமரி: மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

கன்னியாகுமரி: மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அழகுமீனா பேசினார்.
30 Sept 2025 10:56 PM IST
நெல்லையில் கல்லூரி மாணவர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

நெல்லையில் கல்லூரி மாணவர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மானூர் அருகே கல்லூரி மாணவர்களிடம், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் அது மூளையை மழுங்க செய்து சிந்திக்கும் திறனை அழித்துவிடும் என்று கூறி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
25 July 2025 9:16 PM IST
நெல்லையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

நெல்லையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

நெல்லையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பிரசண்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
29 Jun 2025 12:59 AM IST
திருநெல்வேலியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
27 Jun 2025 12:58 AM IST
திருநெல்வேலி: அரசு பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: அரசு பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெருகி வரும் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று போலீசார் சேரன்மகாதேவி அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
21 Jun 2025 9:19 PM IST
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு

திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட போலீசார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
10 Jun 2025 10:14 AM IST
தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டு பயிற்சி நடைபெற்று முடிந்தது.
10 Jun 2025 7:22 AM IST
திருநெல்வேலியில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலியில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

உதவி தொகை மோசடி, நிதி மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முருகன் தெரிவித்தார்.
6 Jun 2025 9:52 PM IST
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு கால்பந்து போட்டி: எஸ்.பி. பரிசு வழங்கல்

"போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு கால்பந்து போட்டி: எஸ்.பி. பரிசு வழங்கல்

காயல்பட்டினம் பகுதியில் போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
3 Jun 2025 8:58 PM IST