ஈரோடு மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


ஈரோடு மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x

ஈரோடு மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி சார்பில், மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் மின்னணு குப்பைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பன்னீர்செல்வம் பூங்கா அருகில் நேற்று நடந்தது. இதில், வீட்டில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக குப்பை தொட்டிகளில் போட வேண்டும் என்றும், ரோட்டோரம் மற்றும் தெருக்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.


Next Story