விநாயகர் கோவிலில் பாலாலயம்

கீழக்கடையம் விநாயகர் கோவிலில் பாலாயம் நடைபெற்றது.
கடையம்:
கீழக்கடையம் உடையார் விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலில் வருகிற ஆனி மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சுவாமிக்கு பல்வேறு பூஜைகள், தீபாராதனைகள் நடக்கிறது.
ஆனி மாதம் 5-ந் தேதி விமான கோபுர கும்பாபிஷேகம், உடையார் விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாயம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





