சிறை காவலர்களுக்கு பேட்டரி சைக்கிள்

பாளையங்கோட்டை சிறை காவலர்களுக்கு பேட்டரி சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் உத்தரவின் பேரில், சிறைத்துறை போலீஸ் அதிகாரி அமரேஷ் புஜாரி வழிகாட்டுதலின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறைக்காவலர்கள் கைதிகளை கண்காணிக்க வசதியாக பேட்டரியில் இயங்கும் 3 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி சிறை காவலர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





