பாரதீய ஜனதா கட்சி கூட்டம்

சங்கரன்கோவில் அருகே பாரதீய ஜனதா கட்சி கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடந்தது. சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முக ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி சுந்தர்ராஜ், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் தமிழ் செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட நிர்வாகி சித்திரை மாடசாமி, ஒன்றிய பொதுச் செயலாளர்கள் நயினார், சிவா, செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





