வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.75 ஆயிரத்து 503 வசூல் ஆனது தெரியவந்தது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலா் அருள், சரக ஆய்வாளர் பாக்கியலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரேவதிஜெகதீஷ், எழுத்தர் மிரேஷ்குமாா் ஆகியோர் கலந்துகொண்டனா்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





