வாலிபரிடம் பணம் பறித்த சிறுவன் கைது


வாலிபரிடம் பணம் பறித்த சிறுவன் கைது
x

வாலிபரிடம் பணம் பறித்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.

கரூர்

ஜெகதாபி துளசிகொடும்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் சம்பவத்தன்று வெள்ளியணை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்்த வழியாக வந்த 18 வயது சிறுவன் ஒருவன் ரமேசிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்து சென்றான். இதுகுறித்து ரமேஷ் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story