கஞ்சா விற்ற சிறுவன் கைது


கஞ்சா விற்ற சிறுவன் கைது
x

கஞ்சா விற்ற சிறுவன் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மணகெதி சுங்கச்சாவடி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story