- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு



அரசு டவுன் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது மழவராயனேந்தல் கிராமம். இந்த கிராமத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்து தினமும் 6 முறை மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் சென்று வந்தது. கொரோனா காலத்தில் இருந்து டவுன் பஸ் 4 முறை மட்டும் சென்று வந்தது. பின்னர் 2 முறையாக குறைக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். இருந்தும் பஸ் சரியாக வராததால் நேற்று காலை மழவராயனேந்தல் கிராமத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. தகவல் அறிந்து வந்த திருப்பாச்சேத்தி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி தினமும் 4 முறை குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் விட ஏற்பாடு செய்வதாக கூறியதன் பேரில், கிராம மக்கள் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire