- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவி, குழந்தையுடன் வந்துதீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு



மனைவி, குழந்தையுடன் வந்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு டீசல் கேனுடன் ஒருவர், தனது மனைவி, குழந்தையுடன் வந்தார். அவர் திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.
உடனே அங்கிருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து டீசல் கேனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர் குனியமுத்தூரை சேர்ந்த நவீன் என்பதும், அவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணிபுரிவதும் தெரிய வந்தது. அவர், ஒப்பந்த ஊழிய ராக பணிபுரிந்து வந்த நிலையில் நிலுவை தொகையை கொடுக்க வில்லை.
எனவே அதை வழங்க கோரி மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து தீக்குளிக்க முயன்றதாக கூறினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire