குரூப் 2 மெயின் தேர்வை ரத்து செய்க - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

குரூப் 2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
குரூப் 2 தேர்வு தாமதம் காரணமாக பல முறைகேடு நடந்ததால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியது உள்ளிட்ட பல குளறுபடிகளால் தாமதமாக தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ் சி போன்ற முக்கிய தேர்வுகளை கையாள தெரியாத திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே குரூப்-2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்து உரிய முறையில் மறுதேர்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





