கார் மோதி பேக்கரி ஊழியர் பலி

கார் மோதி பேக்கரி ஊழியர் பலி
சரவணம்பட்டி
திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் காளப்பட்டியில் பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





