பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு

கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கெங்கவல்லி
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் நேற்று ஆணையம்பட்டி பகுதியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள சிவன் கோவில் அருகே குமார் (வயது 30), ராஜா (40) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





