- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு



தேனி அருகே போலீசில் புகார் கொடுத்ததால் மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29). இவருடைய மனைவி முத்தீஸ்வரி (19). கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முத்தீஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். தன் மீது புகார் கொடுத்ததால் கருப்பசாமி தனது மனைவியிடம் நேற்று முன்தினம் தகராறு செய்து அவரை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார். அதன்பேரில் கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire