புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

x
தினத்தந்தி 22 Oct 2023 11:13 PM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
புகழூர் 4 ரோடு அருகே உள்ள ஒரு கடையில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றதாக அவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





