புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

புகழூர் 4 ரோடு அருகே உள்ள ஒரு கடையில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றதாக அவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story