காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

திசையன்விளையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திசையன்விளையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் திரளாவைர்கள் கலந்துகொண்டனர்.


1 More update

Next Story