காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

செங்கோட்டையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தென்காசி

செங்கோட்டை:

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story