நாகர்கோவில்-திருவனந்தபுரம் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


நாகர்கோவில்-திருவனந்தபுரம் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 9 Feb 2024 12:29 AM GMT (Updated: 9 Feb 2024 7:19 AM GMT)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து மாலை 6. 20 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06428) மார்ச் 1-ந் தேதி முதல் கொச்சுவேலி வரை இயக்கப்படும்.

அதே போல, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06433) மார்ச் 2-ந் தேதி முதல் கொச்சிவேலியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story