சென்னை: தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கினார்


சென்னை: தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கினார்
x

அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கினார்.

சென்னை,

சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தொல்காப்பியர் பூங்கா ஊழியர்கள் 50 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புடன் புத்தாடையை வழக்கினார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பற்கேற்றனர்.


Next Story